Tuesday, December 10, 2013

Shri Narendra Modi has been the most talked about person on Facebook, in India, for the year 2013

Shri Narendra Modi has been the most talked about person on Facebook, in India, for the year 2013


According to the social networking giant’s top India trends of 2013, Shri Narendra Modi tops the list of the most mentioned person of the year, followed by cricketing legend Sachin Tendulkar, Apple iconic device iPhone 5s, RBI governor Shri Raghuram Rajan and India’s Mars Mission ‘Mangalyaan’. The popularity index released today by the social networking giant, takes a look at the people, moments and places that mattered the most on Facebook in India in 2013. A popular icon who promises inspiring leadership, Shri Modi successfully emerged as the most talked about person in 2013, having been the most discussed in conversations happening all over Facebook. This recent acknowledgement of his awe-inspiring virtual presence is proof enough of Shri Modi’s rising popularity, which transcends across the barriers of space and time – from present to the future, and from the real to the virtual

'Run for Unity'

'Run for Unity' will take place on 15th December, the Punya Tithi of Sardar Vallabhbhai Patel, the Iron Man who devoted his life to unite India.

Inviting you, your family & friends to register & join 'Run for Unity'. Let us run for unity, let us run for India




Monday, November 4, 2013

நரேந்திரமோடி பாதுகாப்புக்கு 108 கமாண்டோக்கள் ஏற்பாடு: தேசிய பாதுகாப்பு படை நடவடிக்கை Modi 108 commandos for security national security force activity

நரேந்திரமோடி பாதுகாப்புக்கு 108 கமாண்டோக்கள் ஏற்பாடு: தேசிய பாதுகாப்பு படை நடவடிக்கை Modi 108 commandos for security national security force activity

புதுடெல்லி, நவ. 4–

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து கூட்டங்களில் பேசி வருகிறார். பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு அவர் சுமார் 100 பொதுக்கூட்டங்களில் பேச திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 20–ந் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் மோடி பேசிய கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலியாகினார்கள்.

குண்டுவெடிப்பை நடத்திய இந்தியன் முஜாக்தின் தீவிரவாதிகள் போலீசில் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நரேந்திர மோடி உயிருக்கு தீவிரவாதிகள் குறி வைத்திருப்பது தெரிய வந்தது.

மோடி பிரசாரம் செய்ய உள்ள மற்ற கூட்டங்களில் கைவரிசை காட்ட தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து நரேந்திரமோடிக்கு 108 கமாண்டோ வீரர்கள் கொண்டு கருப்புபூனை படை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த இந்த 108 கமாண்டோக்கள் 3 அடுக்காக அரண் போல் நின்று மோடிக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். மோடி எங்கு சென்றாலும் இந்த கமாண்டோ வீரர்களும் உடன் செல்வார்கள்.

மோடி மீது தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் கமாண்டோ வீரர்களின் முதல் அடுக்கில் இருப்பவர்கள் மோடியை அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவார்கள். இதற்காக அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சுற்றில் இருக்கும் கமாண்டோக்கள் மோடியை சுற்றி நின்று பாதுகாப்பு வளையமாக இருப்பார்கள். மூன்றாவது அரணாக இருப்பவர்கள் எதிரிகளை தாக்கும் பதிலடி நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

மத்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

...

shared via

Saturday, November 2, 2013

மோடி அமைச்சரவையில் மேலும் 6 மந்திரிகள் சேர்ப்பு 6 more MLAs inducted in modi ministry

மோடி அமைச்சரவையில் மேலும் 6 மந்திரிகள் சேர்ப்பு 6 more MLAs inducted in modi ministry

அகமதாபாத், நவ. 2-

நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அமைச்சரவையில் நேற்று 6 எம்.எல்.ஏக்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

குஜராத் கவர்னர் கமலா பேனிவால் பதவி பிராமணம் செய்து வைக்க சுற்றுலா இணை மந்திரியாக ஜெயேஷ் ரடாடியா, உணவு மற்றும் பொது வினியோக துறை மந்திரியாக சத்ரசின் மோரி, சாலை மற்றும் கட்டிடங்கள் துறை மந்திரியாக ஜெயட்ரத்சின் பர்மர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரியாக ஜஷ்வந்த்சின் பபோர், குடிசை தொழில் இணை மந்திரியாக அன்ஜர் வாசன் அஹிர், கால்நடை மற்றும் மீன்வள துறை மந்திரியாக திலிப்சின் தகோர் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இவர்களில் சுற்றுலாதுறை மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயேஷ் ரடாடியாவின் தந்தை வித்தல் ரடாடியா கடந்த ஆண்டு சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு கட்டணம் செலுத்த மறுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டிய செய்தி ஊடகங்களில் வெளியானது நினைவிருக்கலாம்.

இதை தொடர்ந்து காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட அவர் பா.ஜ.க. சார்பில் மீண்டும் போர்பந்தர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இவருடன் சேர்ந்து காங்கிரசை விட்டு வெளியேறிய இவரது மகன் ஜெயேஷ் ரடாடியாவும் பா.ஜ.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

...

shared via

Friday, November 1, 2013

சட்டசபை தேர்தல் நடக்கும் 4 மாநிலங்களில் நரேந்திர மோடிக்கு செல்வாக்கு அதிகரிப்பு narendra modi popularity coming election held 4th state

சட்டசபை தேர்தல் நடக்கும் 4 மாநிலங்களில் நரேந்திர மோடிக்கு செல்வாக்கு அதிகரிப்பு narendra modi popularity coming election held 4th state

புதுடெல்லி, நவ. 1–

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர் மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த 4 மாநிலங்களிலும் பிரதமர் வேட்பாளர் தொடர்பான கருத்து கணிப்பை தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

அதில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்– மந்திரியுமான நரேந்திர மோடிக்கு 4 மாநில மக்களும் ஏகோபித்த ஆதரவை தெரிவித்திருப்பது தெரிய வந்துள்ளது. 35 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் நரேந்திர மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை 4 மாநில மக்களும் பிரதமர் பதவிக்கு விரும்பவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ராகுல் பிரதமராக 17 சவீதம் பேர்தான் ஆதரவு கொடுத்துள்ளனர்.

கருத்து கணிப்பு நடந்த 4 மாநிலங்களில் டெல்லியில் நரேந்திர மோடிக்கு மிக அதிகமான செல்வாக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த மாநிலத்தில் சுமார் 42 சதவீதம் பேர் மோடியை ஆதரித்துள்ளனர்.

டெல்லியில் ராகுலுக்கு வெறும் 15 சதவீதம் பேரே கை கொடுத்துள்ளனர். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களிலும் ராகுலுக்கு ஓரளவு செல் வாக்கு இருக்கிறது.

பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இருவருக்கும் மக்களிடம் செல்வாக்கு மிக, மிக குறைந்துவிட்டது தெரிய வந்துள்ளது. 4 மாநிலங்களிலும் அவர்கள் இருவருக்கும் சராசரியாக 5 சதவீத மக்களின் ஆதரவே இருக்கிறது.

எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் மன்மோகன்சிங்கை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் காங்கிரஸ் நாடெங்கும் படுதோல்வியை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரசில் வேறு எந்த மூத்த தலைவர்களுக்கும் மக்களிடம் சுத்தமாக செல்வாக்கே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நிலை இதை விட மோசமாக உள்ளது. 4 மாநிலங்களிலும் சராசரியாக அவருக்கு ஒரு சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அவரை விட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு 4 மாநிலங்களிலும் கூடுதலாக ஒரு சதவீத மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. சுஷ்மா சுவராஜ், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் மக்களிடம் குறைந்த சதவீத ஆதரவே உள்ளது.

கருத்து கணிப்பு நடந்த 4 மாநிலங்களிலும் மொத்தம் 72 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 72 தொகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதில் பெருவாரியான மக்கள் பா.ஜ.க. பக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் 72 தொகுதிகளில் 57 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கணக்கிட்டதில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வுக்கு 180–க்கும் மேற்பட்ட இடங்கள் உறுதியாக கிடைக்கும் என்கிறார்கள். இந்த கருத்து கணிப்பு முடிவுகள் பா.ஜ.க.வினரை மிகவும் உற்சாகம் அடைய செய்துள்ளது.

...

shared via

நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: உளவுத்துறை எச்சரிக்கையால் நடவடிக்கை Warning intelligence to increase security by Narendra Modi

நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: உளவுத்துறை எச்சரிக்கையால் நடவடிக்கை Warning intelligence to increase security by Narendra Modi

புதுடெல்லி, நவ. 1–

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் பேசிய பொதுக் கூட்டத்தில் இந்தியா முஜாகிதீன் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை நடத்தியதால் 6 பேர் பலியானார்கள்.

தேசிய புலனாய்வுக் குழுவினர் நடத்திய விசாரணையில், நரேந்திரமோடியை மனித வெடிகுண்டு மூலம் கொல்ல தீவிரவாதிகள் முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.

ஆனால், மத்திய அரசு மோடிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க மறுத்துவிட்டது. இதனால் மோடிக்கு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை குஜராத் போலீசார் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நரேந்திர மோடிக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்தது. நாளை அவர் பீகாருக்கு செல்லும் போது அவரை தாக்க தீவிரவாதிகள் திட்ட மிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் வி.ஐ.பி.க்களுக்கு அளிக்கப்படுவது போன்று அவருக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அவர் எந்த ஊருக்கு சென்றாலும் இனி சிறப்பு பாதுகாப்பு படை வீரர்களின் வளையத்துக்குள்தான் இருப்பார்.

...

shared via

Wednesday, October 30, 2013

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூற நரேந்திரமோடி 2 ந்தேதி பீகார் செல்கிறார் Modi 2nd going to Bihar blast injured people seeing

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூற நரேந்திரமோடி 2 ந்தேதி பீகார் செல்கிறார் Modi 2nd going to Bihar blast injured people seeing

பாட்னா, அக்.31-

பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த 27-ந்தேதி பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 82 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நரேந்திரமோடி வருகிற 2-ந்தேதி பீகார் செல்கிறார். சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் பாட்னா செல்லும் அவர், அங்கு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இந்த தகவலை பீகார் மாநில பா.ஜனதா தலைவர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.

...

shared via

Tuesday, October 29, 2013

குஜராத் மாநிலம் தொடர்பான பிரச்சினைகளை பேச நேரம் ஒதுக்குவதற்கு பிரதமர் மறுத்து விட்டார்: மோடி வருத்தம் modi says PM never spared time to take gujrat issues

குஜராத் மாநிலம் தொடர்பான பிரச்சினைகளை பேச நேரம் ஒதுக்குவதற்கு பிரதமர் மறுத்து விட்டார்: மோடி வருத்தம் modi says PM never spared time to take gujrat issues

அகமதாபாத், அக்.30-

பிரதமர் மன்மோகன் சிங் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகத் திறப்பு விழாவில் நேற்று பங்கேற்றார். அதே மேடையில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடியும் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த மோடி, குஜராத் மாநிலம் தொடர்பான அதிமுக்கிய பிரச்சினைகள் தொடர்பாக பிரதமருடன் பேச நேரம் ஒதுக்கி தரும்படி நாங்கள் கேட்டபோது அவர் மறுத்து விட்டார் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் அதிமுக்கிய பிரச்சினைகளாக நர்மதா அணையின் உயரம், வெள்ளம் மற்றும் விவசாயிகளின் நிலை தொடர்பாக பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு நாங்கள் பிரதமரிடம் கேட்டோம்.

அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்ட அவர், மாநில காங்கிரஸ் அலுவலகத்தை பார்வையிட செல்வதில் தான் குறியாக இருந்தார் என்று மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டள்ளார்.

...

shared via

பட்டேல் பிரதமராயிருந்தால் நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்: பிரதமர் முன்னிலையில் மோடி பரபரப்பு பேச்சு Patel should have been first PM Modi attacks

பட்டேல் பிரதமராயிருந்தால் நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்: பிரதமர் முன்னிலையில் மோடி பரபரப்பு பேச்சு Patel should have been first PM Modi attacks

அகமதாபாத், அக். 29-

பிரதமர் மன்மோகன் சிங் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகத் திறப்பு விழாவில்  கலந்துகொண்டார். அதே மேடையில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடியும் கலந்துகொண்டு பேசினார். அப்போது நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு பற்றி மறைமுகமாக அவர் சாடினார். அவர் பேசியதாவது:-

நாட்டின் முதலாவது உள்துறை மந்திரியான இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்,  சுதந்திரம் அடைந்தபோது சிதறுண்டு கிடந்த சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்து இந்திய நாட்டை உருவாக்கினார். ஆனால், அந்த ஒற்றுமையும், தேசப்பற்றும் இன்று தீவிரவாதம் மற்றும் மாவோயிசம் ஆகியவற்றால் மிரட்டப்பட்டு வருகிறது.

சர்தார் வல்லபாய் பட்டேல் முதல் இந்தியப் பிரதமராக வரவில்லையே என்று ஒவ்வொரு இந்தியரும் இன்னும் வருந்துகின்றனர். ஆனால், அவர் அன்று மட்டும் பிரதமராக ஆகியிருந்தால், இன்று நாட்டின் தலைவிதியே மாறியிருந்து இருக்கும்.

தீவிரவாதத்தை கையில் எடுத்துள்ளவர்கள் அவர்களுடைய சொந்த சமுதாயங்களுக்கே மிகப்பெரும் தீங்கை இழைத்து வருகின்றனர். மேலும் நாட்டில் வன்முறையை அரங்கேற்ற இளைஞர்களை தவறாக பயன்படுத்துகின்றனர். நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் முக்கியக் காரணியாகவும் அவர்கள் மாறிக்கொண்டிருக்கின்றனர்.

நாட்டில் வன்முறையை தூண்டியவர்கள், மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் உருவாக்கிய இந்த நாட்டில் தோல்வியையே கண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார். 

...

shared via

Bangalore: Narendra Modi to address rally on November 17

In light of the serial blasts in Patna during a Modi rally in Bihar, the BJP has asked the state government of Karnataka to provide adequate security for the event to avoid any unfavourable circumstances on November 17.

Party spokesperson Prakash Javadekar says, "We hope that the state government takes necessary precaution." He further added,"We cannot forget the bomb blasts near BJP state office (in Bangalore) in April. Some members of the Coimbatore module were arrested in Puttur who planted these bombs as well as carried out targeted killings of five BJP leaders in Tamil Nadu and attacked L K Advani's rally in Coimbatore." He also confirmed that BJP would collect Rs 10 from party workers as an entry fee for the rally.

However, Javadekar did not give any direct answers o questions relating taking back B S Yeddyurappa into the party fold. He said, "I think you have to wait for few more days. Let's see."

OneIndia News

Patel should have been first PM, says Modi as he shares stage with Manmohan

On a momentous occasion, Prime Minister Manmohan Singh and BJP PM candidate Narendra Modi shared the stage at Ahmedabad on Tuesday evening at a function marking the inauguration of a museum dedicated to Sardar Vallabbhai Patel.

Gujarat Chief Minister Narendra Modi said that Sardar Patel had the credentials to lead India post Independence and that he, rather than Jawaharlal Nehru, should have become the country's first Prime Minister.

Speaking at length on Patel's ideology and policies, he said India would have had a very different fate if he had become the first PM.

Prime Minister Manmohan Singh, who took to the stage after Modi, emphatically stated that the first Home Minister of India and Nehru had a relationship based on respect and trust. He quoted the iconic leader from Gujarat, saying Patel himself had said it was his good fortune to have advised Nehru on matters of administration and this would not have been possible if there was no trust between the two men.

Emphasising that Sardar Patel was in pricinple a secular man, he said at this juncture, it was paramount for every leader and social worker to remind themselves the high ideals of secularism, tolerance and compassion for every citizen on which the modern nation of India was founded.

Modi and Manmohan appeared briefly together, exchanging words and laughs, as the two posed side by side for photographers.

Monday, October 28, 2013

'Modi alone can prevent terrorism'

CHENNAI,
Bharatiya Janata Party (BJP) State president Pon. Radhakrishnan on Monday said Gujarat Chief Minister and party's Prime Ministerial candidate Narendra Modi was alone capable of tackling terrorism effectively.

Condemning the Patna serial blasts that left five persons dead and many others injured, Mr. Radhakrishnan said the explosions were triggered at a time when the people of India were eagerly looking forward for Mr. Modi's speech at the 'Hunkar' rally.

"Only Mr. Modi as Prime Minister can take firm action and prevent such attacks. It is the responsibility of the voters to ensure that no candidate of the Congress is elected from Tamil Nadu.," he said after leading a demonstration to condemn the blasts.

The BJP would take out a 'padayatra' in December to thank the people across the State for their support to Mr. Modi. Many people from different walks of life were joining the party, he said.

Senior BJP leaders L. Ganesan, H. Raja were among those present. Earlier a one-minute silence was observed to pay homage to those who were killed in the Patna blasts.

Sunday, October 27, 2013

ஐ.எஸ்.ஐயுடன் முஸ்லிம்கள் தொடர்பு: ராகுலுக்கு தகவல் கொடுத்தவர் ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி மோடி தகவல் muslim connect with isi rajasthan police officer infirm to rahul

ஐ.எஸ்.ஐயுடன் முஸ்லிம்கள் தொடர்பு: ராகுலுக்கு தகவல் கொடுத்தவர் ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி மோடி தகவல் muslim connect with isi rajasthan police officer infirm to rahul

ஜெய்ப்பூர், அக். 27–

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

மதக்கலவரம் நடந்த உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் முஸ்லிம் இளைஞர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பினர் (ஐ.எஸ்.ஐ) சந்தித்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுமாறு துண்டியதாக ராகுல்காந்தி பேசினார்.

அவரது இந்த பேச்சுக்கு இஸ்லாமிய அமைப்புகள், பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அவருக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனும் அவர் பேசிய பேச்சின் சி.டி. பதிவு காட்சிகளை பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.யுடன் முஸ்லிம் இளைஞர்களுக்கு தொடர்பு இருந்த தகவலை ராகுல்காந்திக்கு ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி ஒருவர்தான் தெரிவித்தார் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரான அவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த கூட்டத்தில் இது தொடர்பாக பேசியதாவது:–

முசாபர்நகர் முஸ்லிம் இளைஞர்களுக்கு, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பினருடன் தொடர்பு இருப்பதாக ராகுல்காந்தி தெரிவித்தார். அவருக்கு இந்த தகவலை கொடுத்தது ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி ஆவார். அவர் யார் என்று எனக்கு தெரியும். சட்டமன்ற தேர்தலில் அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புகிறார். இந்த தகவலை வைத்துதான் அவர் தனது பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த பேச்சு மூலம் கட்சிக்கு பலன் ஏற்படும் என்று அவர் நினைத்துள்ளார். குடும்ப சீரியலில் நன்றாக பேசுவதாக இளவரசர் கருதுகிறார். தன்னை மதசார்பற்றவர் என கூறுகிறார். ஆனால் மதக்கலவரங்களை தூண்டும் வகையில் பேசுகிறார்.

அரசியல் லாபத்துக்காக சி.பி.ஐ.யை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது.

பா.ஜனதா உள்பட எதிர்கட்சியினர் மீது பல வழக்குகள் போடுவதற்காகவே சி.பி.ஐ.யை பயன்படுத்துகிறது.

இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

...

shared via

வாரிசு அரசுகளை கைவிடுகிற போது ராகுலை இளவரசன் என்று அழைப்பதை நிறுத்துவேன்: மோடி Modi says Stop calling prince Rahul to abandoned heir governments

வாரிசு அரசுகளை கைவிடுகிற போது ராகுலை இளவரசன் என்று அழைப்பதை நிறுத்துவேன்: மோடி Modi says Stop calling prince Rahul to abandoned heir governments

பாட்னா, அக்.27-

பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளார் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுவதற்கு முன்னர் காந்தி மைதானம் உள்பட 6 இடங்களில் குண்டு வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி கூறியதாவது:-

எனக்கு வறுமையை பற்றி நன்றாக தெரியும். ஆனால், காங்கிரஸ் தலைவர்களுக்கு வறுமையை சந்தித்தது கிடையாது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏழைகள், விவசாயிகளுக்கு ஒன்றும் செய்து இருக்கவில்லை. அவர்கள் ஏழைகளை ஏமாற்றி வருகிறார்கள். அவர்கள் மக்களுக்கு கொடுத்த 80 விழுக்காடு வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவே இல்லை.

பரம்பரை அரசியலை காங்கிரஸ் விடுகிறபோது, நான் கட்சியின் தலைவரை இளவரசன் (ஷாஸதா) என்று அழைப்பதை நிறுத்துவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி: பாட்னா பொதுக்கூட்டத்தில் மோடி குற்றச்சாட்டு Narendra Modi takes potshots at Nitish

நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி: பாட்னா பொதுக்கூட்டத்தில் மோடி குற்றச்சாட்டு Narendra Modi takes potshots at Nitish

பாட்னா, அக். 27-

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று முதல் முறையாக பீகார் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் குறித்து மோடி கூறியதாவது:-

உனது நண்பர் பாரதீய ஜனதாவை விட்டு ஏன் சென்றார் என்று மக்கள் என்னை கேட்கிறார்கள். குரு ஜெயப்பிரகாஷ் நாராயணன், சமூக சீர்திருத்தவாதி ராம் மனோகர் லோஹியாவை யார் முதுகில் குத்துகிறார்களோ, அவர்கள்தான் நீண்ட கால நண்பர்களாகிய பாரதீய ஜனதாவை விட்டு எளிதில் செல்ல முடியும்.

முதல் மந்திரி நிதிஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி. அவர் பீகார் மக்களை காட்டிக்கொடுத்து விட்டார். இவர்கள் காங்கிரசுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

1999-ம் ஆண்டு அதிகப்படியான எம்.எல்.ஏ.-க்கள் எங்களுக்கு இருந்தும் நிதிஷ்குமார் தலைமையை ஏற்க எங்களது கட்சி முதலமைச்சர் பதவியையே தியாகம் செய்தது. அப்போது நிதிஷ் குமாரின் தலைமையை பாரதீய ஜனதா ஏற்றது.

பீகார் மக்களின் நலனுக்காவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்காகவும் பல்வேறு தியாகங்களை செய்து ஐக்கிய ஜனதா தளத்துடன் பாரதீய ஜனதா இணைந்தே செயல்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

Saturday, October 26, 2013

விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராஜஸ்தான் கூட்டத்தில் மோடி தாக்கு Central Government did not take steps to control price rise Modi talk in Rajasthan

விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராஜஸ்தான் கூட்டத்தில் மோடி தாக்கு Central Government did not take steps to control price rise Modi talk in Rajasthan

உதய்பூர், அக். 26-

ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் உதய்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. வாஜ்பாய் ஆட்சியின்போது டீசல் விலை 22 ரூபாயாக இருந்தது. இப்போது 60 ரூபாயைத் தாண்டிவிட்டது. 100 நாட்களில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதாக கூறினார்கள். பணவீக்கம் விஷயத்தில் நடந்தது என்ன? என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெங்காய உற்பத்தியில் வெறும் 5 சதவீதம் தான் பற்றாக்குறை உள்ளது. ஆனால் விலையோ 1500 சதவீதம் உயர்ந்திருக்கிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

காங்கிரஸ் கட்சி, மக்கள் நலத்திட்டங்களைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, குடும்ப நாடங்களை ஓட்டிக்கொண்டிருக்கிறது. குடும்ப நாடகங்கள் இந்திய குடும்பங்களில் மிகவும் பிரபலம்.

காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளன. ஆனால் அந்த விஷயத்தில் சி.பி.ஐ. மவுனமாக இருக்கிறது. ஆனால் பா.ஜனதா கட்சியின் வசுந்தரா ராஜே, ராமன் சிங், சிவராஜ் சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது சி.பி.ஐ. இப்படி மவுனமாக இருக்கவில்லை. அரசியல் நோக்கங்களுக்காக சி.பி.ஐ. பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

திருட்டு பைக்கில் ராஜஸ்தானை சுற்றி வந்த ராகுல் காந்தி: மோடி கடும் தாக்கு modi alleges rahul strolled on stolen bike in rajasthan

திருட்டு பைக்கில் ராஜஸ்தானை சுற்றி வந்த ராகுல் காந்தி: மோடி கடும் தாக்கு modi alleges rahul strolled on stolen bike in rajasthan

ஜெய்பூர், அக். 27-

பிரதமர் பதவிக்கான பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நாடெங்கிலும் சுற்றுப் பயணம் செய்து மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

ராஜஸ்தானின் மந்திரியாக பதவி வகித்த பாபுலால் நாகர் மீதே கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எந்த பெண்ணாவது தனியாக சென்று ராஜஸ்தான் மந்திரிகளை சந்தித்து தங்களின் புகார்களை அளிக்க முன்வருவார்களா? பெண்களின் கண்ணியம் இங்கு மதிக்கப்படுவது இல்லை.

முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ராஜஸ்தான் மாநிலத்தையே அழித்து விட்டது. இந்த காங்கிரஸ் அரசை மாநிலத்தை (ராஜஸ்தான்) விட்டே தூக்கி எறிந்தால் இந்தியாவின் முகமாக ராஜஸ்தான் மாறிவிடும்.

ராகுல் காந்தி தனது பாட்டி மற்றும் அப்பா படுகொலை செய்யப்பட்டதாக கதைகளை சொல்லி குடும்ப சீரியல்களை பொதுகூட்டக் மேடைகளில் நடத்தி வருகிறார்.

கோபால்கர் கலவரத்தில் 10 உயிர்கள் பலியானதால் தனது கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் அசோக் கெலாட்டை கூட நம்பாமல் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக ராகுல் காந்தி ஒரு பைக்கின் பின்னால் அமர்ந்தபடி கோபால்கர் பகுதியை சுற்றி வந்தார்.

அந்த பைக்கை ஓட்டியது யார்? அந்த பைக் யாருடையது? என்பது உங்களுக்கு தெரியும். அது காணாமல் போனதாக கூறப்பட்ட ஒரு திருட்டு பைக்.

தேர்தல் நெருங்கி விட்டதால் பா.ஜ.க. தலைவர்கள் குலாப் ரத்தோர் ஆகியோர்  மீது சி.பி.ஐ.யை ஏவிவிட்ட காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநில ஆட்சி தற்போது முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜேவையும் பழி வாங்க நினைக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

ஐ.எஸ்.ஐ.யிடம் தொடர்பில் உள்ள முஸ்லிம்கள் பெயரை வெளியிட தயாரா? ராகுல் காந்திக்கு மோடி சவால் Modi challenge to Rahul ready to reveal the names of Muslim people involved to ISI

ஐ.எஸ்.ஐ.யிடம் தொடர்பில் உள்ள முஸ்லிம்கள் பெயரை வெளியிட தயாரா? ராகுல் காந்திக்கு மோடி சவால் Modi challenge to Rahul ready to reveal the names of Muslim people involved to ISI

ஜான்சி, அக். 26–

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி சவால் விட்டார். அவரது பேச்சு விவரம் வருமாறு:–

ரெயில் நிலையத்தில் டீ விற்று வாழ்க்கையை தொடங்கிய என்னை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. டெல்லியில் என்னை அமர வைத்தால் நமது நாட்டின் கருவூலத்துக்கு நான் காவலாளியாக இருப்பேன்.

காங்கிரஸ் ஆட்சிக்கு நீங்கள் 60 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தீர்கள். இதனால் அவர்கள் தங்களை மன்னர்கள் போல கருதி கொண்டிருக்கிறார்கள்.

பா.ஜ.க.வுக்கு 60 மாதங்கள் வாய்ப்பு தாருங்கள். இந்திய நாட்டை உலகமே வியக்கும் வகையில் மாற்றிக் காட்ட முடியும். மக்களின் கண்ணீருக்கும், கவலைகளுக்கும் பதில் சொல்லும் அரசாக பா.ஜ.க. அரசு திகழும்.

காங்கிரசின் இளவரசராக வலம் வருபவர் (ராகுல்) இந்தூர் பொதுக் கூட்டத்தில் பேசியதை நான் படித்தேன். முசாபர் நகரில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருப்பதாக அந்த இளவரசர் கூறி இருக்கிறார்.

அவருக்கு இந்த தகவலை உளவுத்துறை அதிகாரி சொன்னாராம். உளவு துறை அதிகாரி, அந்த தகவலை அந்த இளவரசரிடம் (ராகுல்) ஏன் சொன்னார் என்று தெரியவில்லை.

இளவரசர் சாதாரண எம்.பி. பதவி தான் வகித்து வருகிறார். அவரிடம் உளவுத்துறை அதிகாரி தகவலை பகிர்ந்து கொண்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும்.

முசாபர் நகர் முஸ்லிம் வாலிபர்கள் ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறும் காங்கிரஸ் இளவரசர் அந்த வாலிபர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். இதற்கு அவர் தயாரா? என்று சவால் விடுகிறேன்.

ஒரு வேளை அவர் அந்த முஸ்லிம் வாலிபர்களின் பெயரை வெளியிடா விட்டால், ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் அவர் அவமதிப்பதாகத்தான் அர்த்தம். இதற்காக அந்த இளவரசர் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

சில தினங்களுக்கு முன்பு அந்த இளவரசர் தன் பாட்டியை சுட்டுக் கொன்ற சோகக்கதையை சொல்லி அழுது இருக்கிறார். நான் இங்கு அழுவதற்கு வரவில்லை. உங்கள் கண்ணீரை துடைக்கவே வந்திருக்கிறேன்.

பாட்டியை கொன்றவர்கள் மீது 15 ஆண்டுகள் வரை கோபத்துடன் இருந்ததாக இளவரசர் கூறி இருக்கிறார். அந்த சம்பவத்துக்காக ஆயிரக்கணக்கான சீக்கியர்களை உங்கள் கட்சி கொன்றதே, அதற்காக இதுவரை ஒருவருக்கு கூட தண்டனை அளிக்கப்படவில்லையே.

கொல்லப்பட்ட சீக்கியர்களுக்காக நீங்கள் வருத்தமோ, கோபமோபட்டதுண்டா? காயம் மீது உப்பு தடவும் வேலையை இளவரசர் கைவிட வேண்டும்.

பந்தல்கண்ட் விவசாயிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மத்திய பிரதேச முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகான் சரியாக பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் உத்தரபிரதேச அரசியல்வாதிகள் அந்த பணத்தை கொள்ளையடித்து தங்கள் பைகளில் போட்டு விட்டனர்.

காங்கிரஸ் இளவரசர் ஏழைகளின் வீடுகளுக்கு அடிக்கடி செல்கிறார். அவர் கட்சி கொடுத்துள்ள பரிசு இந்த ஏழ்மைதான்.

உத்தரபிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் நடமாடுவதாக காங்கிரஸ் இளவரசர் சொல்கிறார். அப்படியானால் அவர் கட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது. இதற்கு காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்.

ரகசியங்களை வெளியில் சொல்ல மாட்டேன் என்று பதவி ஏற்கும் போது உறுதி மொழி கொடுப்பார்கள். இதுவெல்லாம் காங்கிரஸ் இளவரசருக்கு தெரியுமா? அவர் ரகசிய காப்பு உறுதிமொழி எடுக்கவில்லையா?

உத்தரபிரதேசத்தில் ஏராளமான வளம் உள்ளது. நீங்கள் நினைத்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் வறுமையை ஒழிக்க முடியும்.

காங்கிரஸ் அதை செய்யாமல் பேக்கேஜ் என்ற பெயரில் திட்டங்களை அறிவிக்கிறது. காங்கிரசை நீங்கள் பேக்கிங் செய்யும் காலம் வந்து விட்டது.

இவ்வாறு மோடி பேசினார்.

...

shared via

Friday, October 25, 2013

நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி காவல் காப்பேன்: மோடி பேச்சு modi says will safe guard countrys treassury as watch man

நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி காவல் காப்பேன்: மோடி பேச்சு modi says will safe guard countrys treassury as watch man

லக்னோ, அக். 26-

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பேசியதாவது:-

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையிலும் ஊழலுக்கு எதிராக என்ன செய்ய போகிறோம்? என்று பேச காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறது. பணவீக்கம், விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகவும் பதில் அளிக்காமல் அவர்கள் மவுனம் சாதிக்கின்றனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டாமா? ஆனால், தங்களை இந்த நாட்டின் ராஜாக்களாகவும் இளவரசர்களாகவும் கருதிக் கொண்டிருப்பவர்கள் பதில் அளிக்க விரும்பவில்லை.

மக்களாகிய நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு 60 ஆண்டுகள் ஆட்சி செய்யும் பொறுப்பை தந்தீர்கள். எங்களுக்கு 60 மாதங்களை தாருங்கள்.

ஒரு காலத்தில் ரெயில்களில் டீ விற்ற என்னை  பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

என்னை நீங்கள் பிரதமராக்க வேண்டாம். இந்த நாட்டின் காவல்காரனாக (வாட்ச் மேன்) மட்டும் நியமித்தால் போதும். உங்கள் காவல்காரனாக டெல்லியில் அமர்ந்து நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி நான் காவல் காப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

...

shared via

என் பாட்டி, என் அப்பாவை கொன்றது போல என்னையும் கொல்வர்-ராகுல் They killed my grandmother, father; will kill me too: Rahul

என் பாட்டி, என் அப்பாவை கொன்றது போல என்னையும் கொல்வர்-ராகுல்

They killed my grandmother, father; will kill me too: Rahul

இப்புடி குழந்தை பலூனை உடைச்சுட்டா அழற மாதிரியா அழறது?!!!இப்படி அபிஷ்டு மாதிரியாங்க பேசறது? ஒருவேளை நீங்க பிஎம் ஆகிட்டா , எங்களுக்கு வாழ்க்கை மேலேயே விரக்தி வந்துடும்,அது தான் எங்களுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையே பொய்க்கும் இடம், பாத்துக்கங்க.

உங்க பாட்டி எமர்ஜென்சியில் விதைத்ததை சீக்கியரிடம் அறுத்தார் என்றால் மிகையில்லை,19 மாத கால கொடிய எமர்ஜென்சியில் நீங்கள் , உங்கள் புனித பசு பிம்பம் கொண்ட குடும்பம் எல்லாம் எத்தனை சொகுசாக இருந்திருப்பீர்கள் என யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை.

அதே எமர்ஜென்சி சமயத்தில் உங்கள் கைப்பாவை போலீஸார் & மிலிட்டரியால் நாடெங்கிலும் சந்தேகத்துக்கு இடமாக கைது செய்யப்பட்டு ,கோர்ட் விசாரணையே இன்றி சுட்டுக் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான நபர்கள், லாக்கப் டெத் செய்யப்பட்ட எதிர்கட்சியினர், நியாயம் கேட்ட படித்த,பாமர மக்களில் காலையில் வேலைக்கு போய் வீடு திரும்பாதோர்,  கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், அதில் மணமே ஆகியிராத ஆண்கள், பெண்கள்,அது உங்களுக்கு மறந்துவிட்டதா?!!!

காங்கிரஸ் ஆண்ட போபாலில் விஷவாயு கசிவினால் ஒரே இரவில் தூக்கத்திலேயே மாண்டோர்கும்,சிதைக்கப்பட்ட டிஎன்ஏ உடற்கூறுகளுடன் இன்றும் மாண்டு கொண்டிருப்போர்க்கும் நீங்கள்,உங்கள் காங்கிரஸ்,என்ன நீதி செய்தீர்கள்?

இப்படி  நீங்கள் செய்த அக்கிரமம் ஒன்றா இரண்டா?!!!தெய்வம் நின்று கொல்லும் என்பது சத்தியம், அப்படித் தான் எமர்ஜென்சியில் குரூர ஆட்டம் ஆடிய உங்கள் சித்தப்பா ,தன் மகன்  பிறந்த 100வது நாளில் பயிற்சி விமான விபத்தில் இறந்ததும்!!! . போகும் போது கூட உடன் ஒருவரை அழைத்து போனார் புண்ணியவான். அது மறந்துவிட்டதா?!!!

இந்திரா அம்மையாரை இரண்டு சீக்கியர்கள் கொன்றனர்,அதற்கு பரிகாரமாக 8000  [டெல்லியில் மட்டும் 3000 பேர்][அரசு சொன்ன கணக்கு] சீக்கியரை ஆண் பெண்,குழந்தைகள்,பிறந்த சிசு என பேதமின்றி கொன்றார்களே உங்கள் திருத்தொண்டர்கள், அது மறந்துவிட்டதா?!!!

அந்த சீக்கியப் படுகொலைகளுக்கு சப்பை கட்டு கட்ட ஒரு பெரிய ஆல மரம் விழும் போது நிலம் அதிரவே செய்யும் என சொல்லிய பின்னர் அதற்கு பல திசைகளிலும் எதிர்ப்பு திரண்டு வரவே மன்னிப்பு கேட்டாரே உங்கள் தந்தை ராஜிவ். அது மறந்துவிட்டதா?!!!

எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை ராணுவத்துக்கும் புலிகளுக்கும் மத்தியஸ்தம் செய்ய உங்கள் தந்தை ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப்படையை யாராலுமே  மறக்க முடியாது, 3 வருட அட்டூழியத்துக்கு பின்னர் அமைதிப் படையை வெளியேற்ற புலிகளும்,அவர்கள் எதிரிகளான சிங்கள ராணுவமும் ஒன்றாய் இணைந்து பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல,அது ஆப்பரேஷன் பூமாலை அல்ல ஆப்பரேஷன் சவமாலை,

உலக அரங்கில் அமைதியை திரும்ப வைத்தவர் என ராஜீவின் புகழை பரைசாற்றும் அற்ப சுயநலத்துக்காக,புற்றுநோய் கிருமி போல நாட்டையே சூறையாடிய கோரப்படை அது,ஆப்பரேஷன் பூமாலையின் அட்டூழியங்களால் மடிந்த உயிர்களுக்கும் ,வல்லுறவு செய்யப்பட்ட சகோதரிகளுக்கும்,அங்கே இன்றும் நடைபிணங்கள் போல வாழ்பவர்க்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் ராகுல்?,அந்த ரத்த வாடை காயும் முன்பு முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு துணை நின்று சுமார் மூன்று லட்சம் பேர் மடிய காரணமாக இருந்தீர்களே?!!!அது மறந்துவிட்டதா?!!! இன்னும் எழுதவே அயற்சியாக இருக்கிறது,ஊழல் செய்வதில் கின்னஸ் சாதனை  புரிந்த கட்சி என்பது தான் உங்கள் சாதனையாக இருக்கிறது.

உங்களை விட மக்களாகிய எங்களுக்கு நிறைய வரலாறு  தெரியும் ,அவை நீங்கா வடுக்களாக எங்கள் மனதில் இன்னும் உள்ளன. அதை நாங்கள் மறக்கப்போவதில்லை. உங்கள் குடும்பத்தைப் பற்றி தேடினாலே இணையம் நல்லதாக எதுவும்  தருவதில்லை,  அதற்கு முதலில் ஏதாவது வழி பாருங்கள்.அப்புறம் மரண பயம் கொள்ளலாம்.

அண்ணாத்தையின் மரணபயத்தை

shared via

வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகம் திறப்பு விழாவில் பிரதமருடன் மோடி பங்கேற்பு modi to share dias with pm

வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகம் திறப்பு விழாவில் பிரதமருடன் மோடி பங்கேற்பு modi to share dias with pm

அகமதாபாத், அக்.25- 

சர்தார் வல்லபாய் பட்டேலின் வரலாற்றை புறக்கணித்து விட்டு நேருவில் பரம்பரை புகழை காங்கிரஸ் கட்சி பறைசாற்றி வருவதாக குஜராத் முதல் மந்திரி நரேந்தி மோடி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவாக இயங்கிவரும் அமைப்பின் சார்பில் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கையை சித்தரிக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழா வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.

இவ்விழாவில் தலைமை விருந்தினராக பிரதமர் மன்மோகன் சிங்கும் சிறப்பு விருந்தினராக நரேந்திர மோடியும் பங்கேற்கிறார்கள்.

இதற்கான அழைப்பிதழை விழா குழுவின் தலைவரும் மத்திய மந்திரியுமான தின்ஷா பட்டேல் மோடியை நேரில் சந்தித்து வழங்கினார். பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக தனது பெயர் அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாகவும் பகிரங்கமாகவும் விமர்சித்து வரும் மோடி, நீண்ட நாட்களுக்கு பின்னர் பிரதமருடன் ஒரே மேடையை பகிர்ந்துக்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

...

shared via

முஸ்லிம் இளைஞர்கள் பற்றி ராகுல் காந்தியிடம் உளவுத்துறை கூறியது ஏன்? பா.ஜனதா கேள்வி Why Rahul Gandhi said intelligence about Muslim youth bjp question

முஸ்லிம் இளைஞர்கள் பற்றி ராகுல் காந்தியிடம் உளவுத்துறை கூறியது ஏன்? பா.ஜனதா கேள்வி Why Rahul Gandhi said intelligence about Muslim youth bjp question

புதுடெல்லி, அக். 25-

முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தொடர்பு கொண்டு, அவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்றதாகவும், இத்தகவலை உளவுத்துறை அதிகாரிகள் தன்னிடம் கூறியதாகவும் ராகுல் காந்தி பரபரப்பான தகவலை வெளியிட்டார்.

ராகுல் காந்தியன் இந்த கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது முஸ்லிம்களின் தேசப்பற்று குறித்த கேள்விகளை எழுப்பியிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

உளவுத்துறை அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் ஏன் இந்த தகவலை தெரிவித்தார்கள்? என்று பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், "ராகுல் ஒரு எம்.பி., நாங்களும் எம்.பி.க்கள் தான். அவர் ஒரு கட்சி நிர்வாகி, நாங்களும் கட்சி நிர்வாகிகள்தான். உளவுத்துறை எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் அந்த தகவலை தெரிவிக்கவில்லை. அவரிடம் மட்டும் எப்படி கூறமுடியும்? அவர் பிரதமரோ, உள்துறை மந்திரியோ அல்ல. இதுபற்றி உள்துறை மந்திரி ஷிண்டே விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். 

...

shared via

Wednesday, October 23, 2013

வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு மத்திய மந்திரிக்கு மோடி அழைப்பு Modi invites Jairam ramesh to sardar patel statue function

வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு மத்திய மந்திரிக்கு மோடி அழைப்பு Modi invites Jairam ramesh to sardar patel statue function

புதுடெல்லி, அக். 23-

அரசியல் ரீதியாக தன்னை கடுமையாக விமர்சித்து வரும் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷை குஜராத்தில் நடைபெறும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வரும்படி நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கழிவறைகளை முதலில் கட்டி விட்டு ஆலயங்களை கட்டுவது பற்றி யோசிப்போம் என மோடி பேசியதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய கிராமப்புற மேம்பாட்டு மந்திரி ஜெய்ராம் ரமேஷ் மோடிக்கு ஞானம் பிறப்பதற்கு முன்னதாகவே மத்திய அரசு நாடு முழுவதும் லட்சக்கணக்கான கழிவறைகளை கட்டியுள்ளது என்றும் பத்மாசூரன் போல் மோடி தன்னைத் தானே அழித்துக் கொள்வார் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணையின் அருகே நர்மதா ஆற்றின் நடுவில் 182 மீட்டர் உயரமுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட இருமடங்கு உயரத்துடன் உலகின் அடையாள சின்னங்களின் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலையின் திறப்பு விழா வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது.

ஒருமைப்பாட்டு சிலை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையின் திறப்பு விழாவில் பங்கேற்க வரும்படி மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷுக்கு குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார்.

என் அன்பிற்குரிய ஜெய்ராம் அவர்களே!

எக்தா அறக்கட்டளை என்ற அமைப்பால் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் இந்த பிரமாண்ட சிலை திறப்பு விழா நமது நாட்டின் சமூக, கலாசாரத்தை பிரதிபலிக்கும் சின்னமாக திகழும் என நாங்கள் நம்புகிறோம்.

இந்த சிலையின் திறப்பு விழாவில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும். தாங்களும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன் என்று அந்த கடிதத்தில் மோடி எழுதியுள்ளார்.

...

shared via

BJP will do well in Delhi polls under Harsh Vardhan: Modi

BJP will do well in Delhi polls under Harsh Vardhan: Modi

Gujarat Chief Minister and BJP's prime ministerial candidate Narendra Modi on Wednesday expressed confidence that the party will do well in Delhi Assembly polls under the leadership of Harsh Vardhan.

"Congratulations to Dr. Harsh Vardhan on being named BJP's CM candidate for upcoming Delhi elections. My best wishes," Mr. Modi said on twitter.

"As Health Minister, his (Harsh Vardhan's) trend-setting polio eradication drive made Delhi polio-free & now I am sure he will free Delhi from misgovernance," he further said.

He further wrote that "under the leadership of Dr. Harsh Vardhan and Shri Vijay Goyal, I am confident BJP will do great in the Delhi Vidhan Sabha Elections."

The decision to declare Dr Harsh Vardhan as BJP's chief ministerial candidate for the December 4 Delhi Assembly elections was taken by the party's parliamentary board on Wednesday.

Mr. Modi was not present in the meeting but had given his consent for the name of Dr. Vardhan.

...

shared via

Tuesday, October 22, 2013

மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது: சத்ருகன் சின்கா திடீர் பல்டி Satrughan Singha claims nobody can stop Modi becoming PM

மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது: சத்ருகன் சின்கா திடீர் பல்டி Satrughan Singha claims nobody can stop Modi becoming PM

புதுடெல்லி, அக்.22-

மோடிக்கு உயர் பதவிகள் வழங்கப்படுவதை ஆரம்ப காலத்தில் அத்வானியுடன் சேர்ந்து எதிர்த்து வந்த பாலிவுட் நடிகரும் பா.ஜ.க. எம்.பி.யுமான சத்துருகன் சின்கா தற்போது மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மோடி எதிர்ப்பு மனப்போக்கை கைவிட்டு தற்போது பா.ஜ.க.வின் மைய நீரோட்டத்தில் இணைந்துள்ள சத்ருகன் சின்கா, மோடியை பிரதமராக்குவது எனது கட்சி எனக்கு இட்டுள்ள கட்டளை அதை நான் எவ்வகையிலும் நிறைவேற்றியே தீருவேன்.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு மோடி போனால் அவர் மீது கோபத்தில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்து விடுவார்கள்.

அதனால் அவரை பீகார் பிரசாரத்திற்கு அனுப்பக் கூடாது என்று முன்னர் கருத்து தெரிவித்த சத்ருகன் சின்கா, பீகாரில் நடைபெறும் நிதிஷ் குமாரின் ஆட்சிக்கு பாராட்டு பத்திரம் வாசித்ததும், இந்தியாவை ஆளக்கூடிய தகுதி படைத்தவர் நிதிஷ் குமார் என வானளாவ புகழ்ந்ததும் நினைவிருக்கலாம்.

...

shared via

பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களின் கருத்துகளை திரட்டும் நரேந்திர மோடி Modi seeking peoples idea for poll manifesto

பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களின் கருத்துகளை திரட்டும் நரேந்திர மோடி Modi seeking peoples idea for poll manifesto

புதுடெல்லி, அக்.23-

இணையதளம், சமூகவலைத்தளம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள மக்களிடம் இடைவெளியற்ற தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளவர் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி.

பா.ஜ.க.வின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இவரது பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மோடி பேசும் பொதுக்கூட்டங்களில் ஏராளமான மக்கள் குவிவதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

இந்நிலையில், பா.ஜ.க. வெளியிடவுள்ள பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பவை தொடர்பான பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கும் வகையில் மோடியின் டுவிட்டர் பக்கம் வாயிலாக தனி இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்புக்குள் சென்று தேர்தல் அறிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என்று பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என மோடி டுவீட் செய்துள்ளார்.

உங்கள் குரல் - உங்கள் தேர்தல் அறிக்கை என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

...

shared via

Monday, October 21, 2013

மோடியை பிரதமராக்கினால் ஊழலற்ற ஆட்சி நடத்துவார்: பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு modi prime minister not bribe regime pon radhakrishnan speech in kanyakumari

மோடியை பிரதமராக்கினால் ஊழலற்ற ஆட்சி நடத்துவார்: பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு modi prime minister not bribe regime pon radhakrishnan speech in kanyakumari

கன்னியாகுமரி, அக். 21–

கன்னியாகுமரி தெற்கு ரத வீதியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் முடிசூடும் பெருமாள், ரத்தினசாமி, கன்னியாகுமரி பேரூர் பாரதீய ஜனதா தலைவர் தங்கத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய வர்த்தகப்பிரிவு தலைவர் சுடலைமணி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–

மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளும் தோற்றுப் போய் உள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத மந்திரிகளை காட்ட முடியாது. பிரதமர் முதல் பெரும்பாலான மந்திரிகள் ஊழலில் சிக்கி உள்ளனர். ஸ்பெக்டரம் ஊழலில் முன்னாள் மத்திய மந்திரி ராசா ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஸ்பெக்டரம் பிரச்சினையில் தொடர்புடைய பிரதமர் மற்றும் மத்திய மந்திரி ப. சிதம்பரத்தையும் சிறையில் அடைத்திருக்க வேண்டும்.

தற்போது நிலக்கரி ஊழல் நடந்துள்ளது. இதில் பிரதமர் குற்றவாளி என்று அந்த துறை செயலாளரே கூறி உள்ளார். ஆனால் மத்திய அரசு அது தொடர்பான ஆவணங்களை களவு செய்து விட்டது.

அதே சமயம் பாரதீய ஜனதா ஆட்சி வாஜ்பாய் தலைமையில் நடந்தபோது விலைவாசி உயர்வு கட்டுப் படுத்தப்பட்டது. அணுகுண்டு சோதனை நடத்தி உலகளவில் இந்தியா சாதனை படைத்தது. அமெரிக்கா, ஜப்பான் எச்சரிக்கையை மீறி இந்த சாதனையை வாஜ்பாய் அரசு படைத்தது.

மேலும் அமெரிக்கா, ஜப்பான், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நமது நட்பு பலமாக விளங்கியது. கன்னியாகுமரி–காஷ்மீர் தங்க நாற்கர சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது போக்குவரத்து சீர் அடைந்து நாடு முன்னேற்றம் அடைகிறது.

ஊழல்களின் மொத்த உருவமாக மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு உள்ளது. நரேந்திரமோடியை பிரதமராக்கினால் ஊழல் அற்ற நல்ல ஆட்சியை கொடுப்பார். விலைவாசி உயர்வு கட்டுப் படுத்தப்படும். குஜராத்தை இந்தியாவில் முதல் மாநில மாக்கியது போல் இந்தியாவை உலக வல்லரசு நாடாக முதன்மை நாடாக மாற்றுவார்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அரசு பங்கேற்கும் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் கச்சத் தீவை மீட்க நரேந்திரமோடி நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

Friday, October 18, 2013

India is not just Delhi: Modi

India is not just Delhi: Modi

The country's foreign policy has to be driven by people, not by politicians sitting in New Delhi, Gujarat Chief Minister and the Bharatiya Janata Party's prime ministerial candidate, Narendra Modi, said on Friday.

Asserting that "India is not just New Delhi," Mr. Modi wondered why bilateral or international conferences and summits should not be held in States. Giving a hypothetical example, he said that if and when the Prime Minister of Britain visited India next, all his official meetings need not be held in New Delhi. Instead, Chennai should be allowed to host the visit.

This would provide to the bureaucracy of Tamil Nadu much-needed exposure and there would be capacity building in the State.

Delivering the Nani Palkhivala memorial lecture at a function organised here by the Palkhivala Foundation, Mr Modi said cultural and economic advantages of States had to be leveraged in building the country's position among the comity of nations.

Pointing out that his State had entered into partnership with Japan and Canada, he mooted a new role for States in external affairs and suggested that each State be allowed to have partnership with one country.

His lecture created high expectations, but the event turned out to be a modest affair.

The University Centenary Auditorium, which was the venue of the lecture, had several empty seats, possibly because many invitees could not make it to the venue, thinking that they had to go through tight security arrangements.

...

shared via

ப.சிதம்பரத்தை தமிழர்கள் ஏன் டெல்லிக்கு அனுப்பினார்கள் என தெரியவில்லை: மோடி தாக்கு Narendra Modi asks why did Tamils send Chidambaram to Delhi

ப.சிதம்பரத்தை தமிழர்கள் ஏன் டெல்லிக்கு அனுப்பினார்கள் என தெரியவில்லை: மோடி தாக்கு Narendra Modi asks why did Tamils send Chidambaram to Delhi

சென்னை, அக். 18-

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று ஒருநாள் பயணமாக தமிழகம் வந்தார். இன்று மாலை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் மோடி கலந்துகொண்டு நானி பல்கிவாலா நினைவு உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைக் கடுமையாகத் தாக்கி பேசினார்.

ரூபாயின் மதிப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) உள்ளது என்று கூறிய அவர், சிதம்பரத்தை தமிழக மக்கள் ஏன் டெல்லிக்கு அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

வாஜ்பாயின் தூதரக கொள்கைகளுக்கு மீண்டும் உயிர்தர வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவரது கட்சிக்குள்ளேயே மதிப்பு இல்லை என்றும் மோடி பேசினார்.

...

shared via

இலங்கை தமிழர்கள் உள்பட அயல்நாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரை நாம் காப்பாற்ற வேண்டும்: மோடி பேச்சு Modi urges to save sri lankan tamils

இலங்கை தமிழர்கள் உள்பட அயல்நாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரை நாம் காப்பாற்ற வேண்டும்: மோடி பேச்சு Modi urges to save sri lankan tamils

சென்னை, அக். 19-

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக தமிழகம் வந்தார். நேற்று மாலை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் மோடி கலந்துகொண்டு நானி பல்கிவாலா நினைவு உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைக் கடுமையாகத் தாக்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், நரேந்திர மோடி பேசியதாவது:-

மத்திய அரசு முடங்கி கிடப்பதால் ராணுவத்தை நவீனமயமாக்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் செயல்பட முடியாத நிலை நீடிக்கிறது.

உணர்வு பூர்வமாக அனுக வேண்டிய விஷயங்களில் உணர்வற்றவர்களாகவும் பலத்தை நிரூபிக்க வேண்டிய இடத்தில் பலவீனமானவர்களாகவும் நாம் இருந்து வருவது துரதிர்ஷ்டவசமானது.

தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்த போது அன்றைய பிரதமர் வாஜ்பாய் தைரியத்துடன் முதல் அணு குண்டு சோதனையை நடத்தினார்.

இதற்காக சில நாடுகள் இந்தியா மீது பொருளாதார தடைவிதித்தபோது அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடுத்த 2 நாட்களில் இரண்டாவது அணு குண்டு சோதனையையும் நடத்தினார்.

ஒரு நாடு தங்களின் குடிமக்களை பாதுகாப்பதுடன் இதர நாடுகளில் உள்ள நம் மக்களையும் பாதுகாக்க வேண்டும்.  அவர்கள் வேறு நிறத்தில் உள்ள பாஸ்போர்ட்களை வைத்திருக்கலாம். ஆனால் நமது ரத்தத்தின் நிறம் ஒன்றுதான்.

இலங்கை தமிழர்கள் உள்பட அயல்நாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரை நாம் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

கான்பூரில் மோடி பொதுக்கூட்டத்தை நடத்தலாம்: விவசாயிகள் மனு தள்ளுபடி Narendra Modi Kanpur rally to go ahead farmers lose court case

கான்பூரில் மோடி பொதுக்கூட்டத்தை நடத்தலாம்: விவசாயிகள் மனு தள்ளுபடி Narendra Modi Kanpur rally to go ahead farmers lose court case

அலகாபாத், அக். 17-

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில், பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி தலித் விவசாயிகள் அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

மோடியின் பொதுக்கூட்டத்திற்காக தங்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடந்தால் பயிர்கள் அனைத்தும் அழிந்துபோகும் என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு முன், தங்களின் சம்மதத்தை மாவட்ட நிர்வாகம் கேட்கவில்லை என்றும் கூறியிருந்தனர்.

விவசாயிகள் தாக்கல் செய்த அந்த மனுவை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. இதனால் கான்பூர் பொதுக்கூட்டத்தை நடத்துவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது.

...

shared via

தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான பேரலை: நரேந்திர மோடி பரபரப்பு பேச்சு narendra modi speech in chennai

தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான பேரலை: நரேந்திர மோடி பரபரப்பு பேச்சு narendra modi speech in chennai

சென்னை, அக். 18-

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக இன்று சென்னை வந்தார். அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் விமான நிலையம் அருகில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான பேரலை இருக்கிறது. திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் பாரதீய ஜனதாவுக்கு ஒரு மகத்தான வெற்றி. அதற்கான பெருமை அனைத்தும் தமிழக மக்கள் மற்றும் பா.ஜனதா செயல்வீரர்களுக்கு சேரும்.

'காங்கிரஸ் அல்லாத இந்தியா' என்பது இந்த மக்களுடைய கனவாக இருக்கிறது. அந்த கனவை நனவாக்கும் மனநிலையை உங்கள் மத்தியில் நான் காண்கிறேன். சென்ற வாரம் ஆந்திரா ஒடிசா, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய சூறாவளி வந்தது. அப்போது சூறாவளியானது இந்த பகுதிகளை நாசமாகிவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், எதிர்பார்க்கப்பட்டது போன்ற பேரழிவு ஏற்படாமல், நாடு முழுவதும் அமைதியான நிம்மதியான சூழ்நிலை உணரப்பட்டது.

மாற்றத்திற்கான பேரலை நம் நாட்டில் எழுந்து நிற்கிறது. அது இந்த சூறாவளியை தடுத்து நிறுத்துவிட்டது. இன்றைக்கு உலகமே நம்மைப் பார்த்து எள்ளி நகையாடும் நேரத்தில் யாரோ சொன்ன தகவலுக்காக புதையல் தோண்ட தயாராகியிருக்கிறது மத்திய அரசு. இந்த நாட்டில் இருந்து திருடர்கள், கொள்ளைக்காரர்கள் சூறையாடிய பணம் சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் உள்ளது. அந்த பணம், ஓராயிரம் டன் தங்கத்தின் மதிப்பைவிட அதிகம். அந்த பணத்தை முதலில் இந்தியாவுக்கு கொண்டு வாருங்கள். மக்களுக்கு சேவை செய்வது ஒன்றே பா.ஜனதாவின் கடமை. மீண்டும் ஒருமுறை டெல்லியில் பா.ஜனதா தலைமையிலான அரசு ஏற்பட்டால், தமிழக மக்களின் கனவை நனவாக்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

நரேந்திரமோடி கூட்டத்துக்கு தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு chennai high court order modi meeting not ban

நரேந்திரமோடி கூட்டத்துக்கு தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு chennai high court order modi meeting not ban

சென்னை, அக். 18–

தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் தங்க தமிழ் வேளன் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

சென்னை பல்கலைக் கழகத்தில் பல்கிவாலா அறக்கட்டளை நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

குஜராத்தில் அப்பாவி முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நரேந்திரமோடி காரணமாக இருந்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

அனைத்து மதங்களையும் சேர்ந்த மாணவர்கள் படிக்கும பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இந்து மதவாதியான நரேந்திரமோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தால் அது மத கலவரத்தை ஏற்படுத்தும்.

கடந்த ஜூலை மாதம் இஸ்லாமிய கல்வி மையம் ஒரு நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்கப்பட்டதற்கு சென்னை பல்கலைக்கழகம் மறுத்து விட்டது. எனவே மதவாதி நரேந்திரமோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடத்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கும், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மதிவாணன், கே.பி.கே. வாசுகி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

''நரேந்திரமோடி நிகழ்ச்சி சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் போது எந்த கலவரமும் ஏற்படாமல் சென்னை போலீசார் பார்த்து கொள்ள வேண்டும். எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன்'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

...

shared via

Wednesday, October 16, 2013

நரேந்திர மோடி அலையால் உ.பி., பீகாரில் காங். செல்வாக்கு இழக்கிறது Narendra modi UP Bihar Congress losing influence

நரேந்திர மோடி அலையால் உ.பி., பீகாரில் காங். செல்வாக்கு இழக்கிறது      Narendra modi UP Bihar Congress losing influence

நரேந்திர மோடி அலையால் உத்தரபிரதேசம், பீகாரில் காங்கிரஸ் மற்றும் முலாயம்சிங், நிதிஷ் குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் தான் மத்தியில் ஆட்சி அமைக்கும் சக்தியாக இருந்து வருகிறது. இங்கு வெற்றி பெறும் கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் என 4 அணிகள் உருவான பின்பு நிலைமை மாறி விட்டது. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தொடர்ந்து தோற்றாலும் மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தொடர்ந்து ஆட்சியில் நீடித்து வருகிறது.இதே போல் பீகார் மாநிலமும் மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசுக்கும், லல்லு பிரசாத் யாதவுக்கும் குறைந்த இடங்கள் கிடைத்தன.தற்போது பாரதீய ஜனதா – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைந்து விட்டது. மேலும் லல்லு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் சிறை சென்று விட்டார். இதனால் அங்கும் நிலைமை மாறி விட்டது.தற்போது உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் நரேந்திரமோடி அலை வீசுவதாக எக்காமிக்ஸ் டைம்ஸ் – ஏ.சி.நீல்சன் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 120 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இப்போது தேர்தல் நடந்தால் இந்த இரு மாநிலங்களிலும் 44 தொகுதிகளை பாரதீய ஜனதா கைப்பற்றும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம், பீகாரில் 23 தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. தற்போது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளதாலும், பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியிலும் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் ஆட்சியிலும் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாலும் பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.இதன் மூலம் பீகாரிலும், உத்தரபிரதேசத்திலும் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக திகழும். உத்தரபிரதேசத்தில் மட்டும் 27 தொகுதிகள் கிடைக்கும். பீகாரில் 17 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணக்கில் தெரிய வந்துள்ளது.இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் 2009–ல் 21 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு தற்போது 12 தொகுதிகள்தான் கிடைக்கும்.பீகாரில் கடந்த தேர்தலில் 4 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு அந்த முறை 2 தொகுதிகள்தான் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு கூறுகிறது.உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. மாயாவதி கட்சிக்கு 20 இடங்களும், முலாயம்சிங் கட்சிக்கு 16 இடங்களும் தான் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.மாயாவதியை விட முலாயம்சிங் யாதவின் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது. அந்த கட்சிக்கு தற்போது இருக்கும் 23 எம்.பி.க்களின் எண்ணிக்கை 16 ஆக குறையும்.பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தற்போது இருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 20–ல் இருந்து 10 ஆக குறையும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.இந்த இரு மாநிலங்களிலும் நரேந்திர மோடியா? ராகுல் காந்தியா? என்று நேரடியாக கேள்வி கேட்டால் நரேந்திர மோடிக்குத்தான் ஆதரவு என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

நரேந்திரமோடி நாளை சென்னை வருகை: உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு narendra modi tomorrow visit chennai Security

நரேந்திரமோடி நாளை சென்னை வருகை: உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு      narendra modi tomorrow visit chennai Security

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த மாதம் 26–ந் தேதி திருச்சியில் நடைபெற்ற பிரமாண்டமான மாநாட்டில் தமிழகத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.குறுகிய கால இடைவெளியில் மீண்டும் நாளை நரேந்திரமோடி தமிழகம் வருகிறார். அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் நாளை (வெள்ளி) பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க பா.ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் மோடியை வரவேற்க வருகிறார்கள்.குறைந்தபட்சம் 20 ஆயிரம் தொண்டர்கள் விமான நிலையத்துக்கு வருவார்கள் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன் ராஜூலு, டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், வானதி ஸ்ரீனிவாசன், சரவண பெருமாள், கருப்பு முருகானந்தம் உள்பட முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து மோடியை வரவேற்கிறார்கள்.அதை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் நரேந்திரமோடி பேசுகிறார். இதற்காக விமானநிலையம் அருகே சிறிய மேடை அமைக்கப்படுகிறது.விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் தியாகராய நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயம் செல்கிறார். அங்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார்.இதில் கலந்து கொள்வதற்காக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்பட 130 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்துவது, பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வகுக்க வேண்டிய வியூகம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.அதன்பிறகு மாலை 6 மணிக்கு சென்னை பல்கலை கழக மண்டபத்தில் நடைபெறும் விழாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.அங்கு நானிபல்கிவாலா அறக்கட்டளை சார்பில் நடைபெறும் விழாவில் சிறப்புரையாற்றுகிறார். அந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஷோசி எழுதிய நூலையும் நரேந்திரமோடி வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சோவும் கலந்து கொண்டு பேசுகிறார்.விழா முடிந்ததும் இரவு 9 மணிக்கு தனி விமானத்தில் குஜராத் புறப்பட்டு செல்கிறார்.நரேந்திரமோடி சென்னை வருகையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். நரேந்திர மோடி செல்லும் பாதைகள் முழுக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நரேந்திர மோடி பிரதமர் ஆனால் மகிழ்ச்சி அடைவேன்: அத்வானி Narendra Modi prime minister i ll happy advani

நரேந்திர மோடி பிரதமர் ஆனால் மகிழ்ச்சி அடைவேன்: அத்வானி Narendra Modi prime minister i ll happy advani

Tamil NewsToday,

அகமதாபாத், அக். 16-

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை நியமித்தபோது அதனை கடுமையாக விமர்சித்தவர் அத்வானி. கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கூறினார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்ததையடுத்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

அதன்பின்னர் கடந்த மாதம் போபாலில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் மோடியும், அத்வானியும் பங்கேற்றனர். அப்போது அத்வானியின் காலைத் தொட்டு வணங்கனார் மோடி. ஆனால், அத்வானியோ அவருக்கு நேரடியாக ஆசி வழங்காமல், தனது கவனத்தை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல் முறையாக நரேந்திர மோடியை அத்வானி பாராட்டியது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

"மோடி பிரதமர் ஆனால் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன். மோடியிடம் வழக்கத்திற்கு மாறான ஒரு தகுதி உள்ளது. அவர் எப்போதும் புதியனவற்றை செயல்படுத்துவது பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பார். இந்தியாவில மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன" என்று அத்வானி பேசினார்.

காந்தி நகர் தொகுதி எம்.பி.யான அத்வானிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று பா.ஜனதா நிர்வாகிகளுக்கு மோடி அறிவுறுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரவேற்புக்குப் பின்னர், மோடியும் அத்வானியும் ஒரே காரில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.
...
Show commentsOpen link

Monday, October 14, 2013

மோடி சென்னை வருகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி modi visit chennai After political changes pon radhakrishnan interview

மோடி சென்னை வருகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி modi visit chennai After political changes pon radhakrishnan interview

கன்னியாகுமரி, அக். 15–

கன்னியாகுமரியில் பாரதீய ஜனதா மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திருச்சியில் நடந்த இளம் தாமரை மாநாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பின்னர் பாரதீய ஜனதா வளர்ச்சி அதிகரித்து உள்ளது. அவர் மீண்டும் வருகிற 18–ந் தேதி சென்னை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு தமிழக அரசியலில் ஒட்டுமொத்த மாற்றம் ஏற்படும்.

தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சியுடன் பிற கட்சிகள் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இந்திய மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். வலுவான, வலிமையான பிரதமர் அமையக் கூடிய வகையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்தால்தான் மீனவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

புத்தூரில் பயங்கரவாதிகள் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினரை பாரதீய ஜனதா முழுமையான மனதுடன் பாராட்டுகிறது. ஆனால் இந்த நடவடிக்கையினை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பாராட்டாதது துரதிஷ்டவசமானது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து காவல் துறையினருக்கும் ஒருபடி பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர்களுக்கு இருபடி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று பாரதீய ஜனதா தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

மேலும் புத்தூர் சம்பவத்தில் மட்டுமின்றி பயங்கரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தமிழக காவல்துறையில் உள்ள மற்ற அதிகாரிகள், உளவுதுறை அதிகாரிகள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

இப்போது கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் எண்ணிக்கை வெறும் கடுகளவு தான். இன்னும் நிறைய பயங்கரவாதிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக அவர்களே சொல்லி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு பயங்கரவாதிகளை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பாரதீய ஜனதா மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

...

shared via

Modi talks of national ambition in global address

The U.S. government may have denied a visa to him, but Gujarat Chief Minister and BJP's Prime Ministerial candidate Narendra Modi continues to address global audiences.

On Monday, Mr. Modi addressed the Global Meet of Emerging Markets Forum in Washington through video conferencing, delivering his refrain on "Effective Governance: Getting results in a democracy."

Gujarat success

It may have been a global meet, but the Chief Minister spoke largely on his national ambition through the prism of his own avowed success story of Gujarat, promising that he could do to the country what he did to his home State.

"Those in the government have to understand that people's good is the biggest agenda. Governments are guardians of people's interests," Mr. Modi said.

"Humility is important and governments must accept the collective wisdom of the people. People are ready to listen for development."

'Bitter pills swallowed for greater good'

He added: "People are ready for bitter pills. The only assurance they want is what is being done is for a greater good."

Mr. Modi said that when he took over as Chief Minister, the energy sector was in a bad shape but he called in farmers and told them they needed was more water, and not electricity.

"I appealed to them for water conservation through micro irrigation. The government and the people worked together and we did plenty of work in water harvesting," he said, adding that groundwater tables had risen in the State while expenses of farmers had come down.

The Chief Minister said Gujarat had never been an agricultural State but with the slogan of 'per drop more crop', the average annual agricultural growth rate in the State had gone up to 10 per cent.

மோடியின் கான்பூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய மந்திரிக்கு அழைப்பு Jaiswal and Oppn leaders invited for Modi Kanpur rally

மோடியின் கான்பூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய மந்திரிக்கு அழைப்பு Jaiswal and Oppn leaders invited for Modi Kanpur rally

கான்பூர், அக். 14-

உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் வரும் 19-ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசுகிறார். பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மதத் தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள கான்பூர் தொகுதியின் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்சுவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கான்பூர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் சுரேந்திர மைதினி கூறியதாவது:-

இக்கூட்டத்திற்கு சாதி, மதம், கட்சிகள் வேறுபாடின்றி ஒரு லட்சம் பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.  கான்பூர் எம்.பி.யும் மத்திய மந்திரியுமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சமாஜ்வாடி கட்சியின் தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

நல்ல எண்ண அடிப்படையில் இவர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்ப வேண்டியது எங்கள் கடமை. கூட்டத்திற்கு வருவது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது.

இவ்வாறு அவர் கூறினார். 

...

shared via

சென்னையில் 18–ந் தேதி பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு மோடி வருகை narendramodi visit 18 on in chennai

சென்னையில் 18–ந் தேதி பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு மோடி வருகை narendramodi visit 18 on in chennai

சென்னை, அக். 14–

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வருகிற 18–ந் தேதி சென்னை வருகிறார். அன்று மாலை 6 மணிக்கு சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெறும் நானிபல்கிவாலா அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இதற்காக தனி விமானத்தில் அகமதாபாத்தில் இருந்து சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க பா.ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட சில மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் தொண்டர்களை திரட்ட முடிவு செய்துள்ளார்கள். மதியம் 2 மணிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயம் செல்கிறார். அங்கு நடை பெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் கூட்டத்தில் கூட்டணி நிலவரங்கள், கட்சி வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவாதித்து முடிவெடுக்கிறார்கள்.

...

shared via

Wednesday, October 9, 2013

மோடி 18 ந்தேதி சென்னை வருகை Modi 18th visit chennai BJP administer meet

மோடி 18 ந்தேதி சென்னை வருகை: பா.ஜனதா நிர்வாகிகளை சந்திக்கிறார் Modi 18th visit chennai BJP administer meet


பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த மாதம் 26-ந்தேதி தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் தொடங்கினார். அவரது பேச்சை கேட்க திருச்சியில் திரண்ட கூட்டம் தமிழக அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் பெருமளவு திரண்டு வந்தது அரசியல்வாதிகளை யோசிக்க வைத்துள்ளது. குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய செல்வாக்கு பா.ஜனதாவுக்கு இருந்ததில்லை. ஆனால் இப்போது எழுந்துள்ள மோடி அலை தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நரேந்திர மோடி மீண்டும் வருகிற 18-ந்தேதி சென்னை வருகிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் நானிபல்கி வாலா அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஷோரி எழுதிய நூலையும் அவர் வெளியிடுகிறார். விழாவில் எழுத்தாளர் சோ உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

தனியார் நிகழ்ச்சிக்காக மோடி வந்தாலும் அவரது வருகையை கட்சியின் எழுச்சிக்கு பயன்படுத்தி கொள்ள தமிழக பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. மாலையில் சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேரும் மோடியை வரவேற்க பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரவேற்பில் கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி வடமாவட்டங்களை சேர்ந்த தொண்டர்களையும், இளைஞர்களையும் பெருமளவில் திரட்டுகிறார்கள். சிறிது நேரம் அவர்கள் மத்தியில் மோடி பேசுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

வருகிற தேர்தலில் பா.ஜனதா, பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. அதே நேரத்தில் முன்னணி கட்சிகளும், பா.ஜனதாவின் திடீர் வளர்ச்சியால் கூட்டணி பற்றி முடிவெடுப்பதில் தடுமாறுகின்றன.

ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிக்கும்படி வெளிப்படையாகவே பா.ஜனதாவுக்கு தி.மு.க. தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் பா.ஜனதாவின் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து தமிழக நிர்வாகிகளுடன் மோடி பேச வேண்டும் என்று தமிழக பா.ஜனதா சார்பில் கட்சி மேலிடத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மோடியும் தனது பயண திட்டத்தில் மாறுதல் செய்வது பற்றி பரிசீலித்து வருகிறார். இந்த நிர்வாகிகள் சந்திப்பின்போது பா.ஜனதா வகுக்க வேண்டிய கூட்டணி வியூகம் பற்றி ஆலோசனை நடத்துகிறார். கூட்டணி விஷயத்தில் கட்சி நிர்வாகிகளின் கருத்தையும் அவர் கேட்டறிகிறார்.

Monday, October 7, 2013

மோடியை பாராட்டிய ஆந்திர காங்கிரஸ் எம்.பி. Andhra Congress MP praising Modi

மோடியை பாராட்டிய ஆந்திர காங்கிரஸ் எம்.பி. Andhra Congress MP praising Modi

Tamil NewsYesterday,

விஜயவாடா, அக். 7-

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்திய நாள் முதல், காங்கிரஸ் கட்சி அவரது செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஒருவர் மோடியை பாராட்டியிருக்கிறார்.

குண்டூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தனி தெலுங்கானா மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு பா.ஜனதா ஆதரவு அளிக்கும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.

ஆனால் தெலுங்கானா விஷயத்தில் பா.ஜனதா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு பா.ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்தால், 13 மாவட்டங்கள் கொண்ட சீமாந்திரா பகுதியில் நிச்சயம் 10 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறும்.

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாட்டின் அனைத்து பகுதி இளைஞர்களையும் கவர்ந்துள்ளார். இளைஞர்களிடையே நேர்மறையான தாக்கத்தை மோடி ஏற்படுத்தியிருக்கிறார்.

தெலுங்கானாவை உருவாக்குவதன் மூலம் தெலுங்கு மக்களை காங்கிரஸ் பிரிக்கிறது. எனவே, ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி. பதவியில் இருந்தும் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
...
Show commentsOpen link

Friday, October 4, 2013

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: நரேந்திர மோடி வரவேற்பு 5 state assembly election date announcement Narendra Modi welcome

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: நரேந்திர மோடி வரவேற்பு 5 state assembly election date announcement Narendra Modi welcome

Tamil NewsYesterday,

அகமதாபாத், அக்.4-

ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதை வரவேற்று குஜராத் முதல்–மந்திரியும், பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி 'டுவிட்டர்' வலைத்தளத்தில் எழுதி இருக்கிறார்.

5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதை நான் வரவேற்கிறேன். நமது ஜனநாயகத்தில் தேர்தல் என்பது ஒரு கொண்டாட்டம் ஆகும். இந்த தேர்தல் ஆரோக்கியமானதாகவும். ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கும் என எதிர்பார்ப்போம் என்று அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

தேர்தல் நடைபெற இருக்கும் மேற்கண்ட 5 மாநிலங்களில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், டெல்லி ஆகிய 4 மாநிலங்களில் நரேந்திர மோடி ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் இந்த மாநிலங்களில் நரேந்திர மோடி தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் சுதான்சு திரிவேதி கூறியதாவது:–

5 மாநில சட்டசபை தேர்தல்களில் உள்ளூர் பிரச்சினைகள் முக்கிய பங்கு வகிக்கும் என்ற போதிலும், நரேந்திர மோடியின் செல்வாக்கு பாரதீய ஜனதாவின் வெற்றிவாய்ப்புக்கு நிச்சயம் உறுதுணையாக இருக்கும்.

மத்திய பிரதேசம், சத்தீஷ்காரில் பாரதீய ஜனதா அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதால் அந்த மாநிலங்களில் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். ராஜஸ்தான், டெல்லியில் ஊழல் மலிந்து விட்டதால், அந்த மாநிலங்களில் காங்கிரசிடம் இருந்து பாரதீய ஜனதா ஆட்சியை கைப்பற்றும். மிசோரம் மாநிலத்திலும் பாரதீய ஜனதாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதும் தற்போது பாரதீய ஜனதாவுக்கு ஆதரவான சூழ்நிலை நிலவுகிறது.

இவ்வாறு சுதான்சு திரிவேதி கூறினார்.
...
Show commentsOpen link

Thursday, October 3, 2013

நரேந்திர மோடி 18–ந்தேதி சென்னை வருகிறார் narendramodi 18 on visit in chennai

நரேந்திர மோடி 18–ந்தேதி சென்னை வருகிறார்: மியூசிக் அகடாமியில் பேசுகிறார் narendramodi 18 on visit in chennai

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த மாதம் 26–ந்தேதி திருச்சியில் பிரமாண்டமான மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது திரண்ட கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அதிர்வலைகள் அடங்குவதற்குள் மீண்டும் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். வருகிற 18–ந்தேதி மாலை 6 மணிக்கு மியூசிக் அகடாமியில் நடைபெறும் நானி பல்கிவாலா ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த விழாவில் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஷோரி, எழுத்தாளர் சோ ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
விழாவில் அருண்ஷோரி எழுதிய புத்தகத்தையும் நரேந்திர மோடி வெளியிடுகிறார். இந்த தகவலை பல்கிவாலா பவுண்டேசன் டிரஸ்டி ராஜா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
அதே போல் மோடி சென்னை வருகையின் போது முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசலாம் என்று டெல்லி பா.ஜனதா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஆனால் அ.தி.மு.க. தரப்பில், இப்போதைய சூழ்நிலையில் மோடி– ஜெயலலிதா சந்திப்புக்கான வாய்ப்புகள் குறைவு. ஒரு வேளை சந்தித்தாலும் மரியாதை நிமித்தமான சந்திப்பாக மட்டுமே இருக்கும் என்றனர்.

 

Popular Posts